பள்ளி மாணவர்களுக்கு ரொக்க பரிசு தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு TN School Tamil Kaiyezhuthu Competition 2024

பள்ளி மாணவர்களுக்கு ரொக்க பரிசு தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

TN School Tamil Kaiyezhuthu Competition 2024

சற்று முன் தமிழக பள்ளி மாணவர்களுக்கு தித்திக்கும் இனிப்பான செய்தியை அறிவித்த தமிழக அரசு TN School Tamil Kaiyezhuthu Competition 2024

தமிழகத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர்களின் நலன் கருதி பல்வேறு புதிய யுக்திகளையும் பல புதிய திட்டங்களையும் செயல்படுத்துவதன் மூலம் மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பணிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை செய்து வருகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
TN School Tamil Kaiyezhuthu Competition 2024
TN School Tamil Kaiyezhuthu Competition 2024

தமிழக பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி திறனை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ் கையெழுத்து போட்டி 2024

பள்ளி மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்து போட்டி நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது இந்த அறிவிப்பின் மூலம் மாணவர்கள் மத்தியில் தமிழ் மொழியை அழகாக எழுதும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஜூலை மாதம் 31ஆம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தமிழ் கையெழுத்துப் போட்டி நடத்தி முடிக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு சான்றிதழ் வழங்கப்படும் என்ற இனிப்பான தித்திக்கும் செய்தியை தமிழக அரசு அறிவித்துள்ளது.

எனவே பள்ளி மாணவர்கள் அனைவரும் இந்த தமிழ் கையெழுத்து போட்டியில் கலந்து கொண்டு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் பெற வாழ்த்துகிறோம்.

பள்ளி மாணவர்களுக்கு ரொக்க பரிசு தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு இந்த போட்டிகள் பங்குபெறும் விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியில் உள்ள ஆசிரியர்களை தொடர்பு கொண்டு இந்த போட்டியை பங்கேற்கலாம்.

Home Page

Leave a Comment