எளிதாக ரூபாய் 7.5 லட்சம் வரை கடன் பெறலாம் முழுமையான விவரம்..
Rs750000 Skill Ministry Launches Revised Loan
மத்திய அரசு தற்போது தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் மாதிரி திறன் கடன் திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக எளிதாக ரூபாய் 7.5 லட்சம் வரை கடன் பெறும் வகையில் திருத்தி அமைக்கப்படும் Rs750000 Skill Ministry Launches Revised Loan என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார் இதை அடுத்து திருத்தப்பட்ட திட்டமானது தொடங்கப்பட்டது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

இதன்படி இந்த ஆண்டு மார்ச் 31 வரை கடன் வாங்கி உள்ள 10,077 பேருக்கும், கடன் தொகையை நீட்டிப்பதற்காக ரூ.115.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.1.5 லட்சம் மட்டுமே கடன் வழங்கப்பட்டதால்,
அதற்கு குறைவான திறன் படிப்புகளை மாணவர்கள் எடுத்து படிக்கும் நிலை ஏற்பட்டது அதனால் அதைவிட அதிக கட்டணம் செலுத்துவோர் எந்த கடனை வாங்க முடியவில்லை எனவே புதிய திருத்தப்பட்ட திட்டத்தில் கடன் வரம்பானது ரூபாய் 7.5 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 25 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
முன்பு பொதுத்துறை வங்கிகள் தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் மட்டுமே எந்த கடன்களுக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பெற முடியும் என்ற சூழ்நிலை இருந்தது தற்போது வங்கிகளில்லாத நிதி நிறுவனங்கள் மைக்ரோ பைனான்ஸ் மற்றும் நிறுவனங்கள் எந்த கடன்களை வழங்கலாம்.
என்றும் இந்த புதுப்பிக்கப்பட்ட திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் தேசிய திறன் தகுதி கட்டமைப்புக்கு உள்ள படிப்புகளைத் தவிர அதிக திறன் கொண்ட படிப்புகளிலும் சேர மாணவர்களால் முடியும் மேலும் கிழிந்தியா டிஜிட்டல் ஹப் பிளாட்ஃபார்மில் உள்ள படிப்புகளிலும் சேர வாய்ப்புள்ளது.