“பாராட்டு விழா” பள்ளி கல்வித்துறை அசத்தலான அறிவிப்பு!!
Private school Appreciation Ceremony Conduct Aug 4
Private school Appreciation Ceremony Conduct Aug 4 தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆனது பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதே போல் தற்போது ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக தனியார் பள்ளிகளுக்கு அரசனது பாராட்டு விழா நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனைக் குறித்து விரிவான செய்தியை கீழ்க்கண்டவற்றில் நாம் காணலாம்.

பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறையானது அறிவித்துள்ளது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
அதில் 3949 மெட்ரிக் பள்ளிகளுக்கு நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 2199 தனியார் பள்ளிகளும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1750 தனியார் பள்ளிகளும் 100% தேர்ச்சி பெற்றுள்ளது அவ்வாறு தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் நிர்வாகிகள், முதல்வர்கள் ,ஆசிரியர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த பாராட்டு விழாவானது நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.