தமிழக அரசு சமூக நலத்துறையில் பெண்களுக்கான வேலை கல்வித்தகுதி 8th10th சீக்கிரமா விண்ணப்பிங்க!..
OSC Recruitment 2024 Madurai
OSC Recruitment 2024 Madurai மதுரை மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறையில் காலியாக இருக்கின்ற வழக்கு பணியாளர் பல்வேறு பணியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்களில் இருப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு அது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கான கல்வி தகுதி ,சம்பளம், காலியிடங்களின் எண்ணிக்கை குறித்து அனைத்து விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது படித்து பயனடையுங்கள்.

பணியின் பெயர்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பள விவரம்
மாதம் Rs.18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
02
கல்வி தகுதி
1. வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு உதவி புரிதலில் குறைந்தபட்சம் 1 வருடம் முன் அனுபவம் வாய்ந்தவராக இருத்தல் வேண்டும்.
2. அரசு மற்றும் அரசு சாரா திட்டங்களோடு ஒன்றிணைந்து செயல்படுவதோடு குறைந்தபட்சம் 1 வருடம் முன் அனுபவம் ஆற்றுப்படுத்துதலில் இருத்தல் வேண்டும்.
3. சமூகப்பணி அல்லது உளவியல் ஆலோசகர் இயலில் இளங்கலை பட்டம் படித்து முடித்தவராக இருத்தல் வேண்டும்.
4.சமூகப் பணியில் முதுகலை பட்டம் பெற்றவரும் விண்ணப்பிக்கலாம்
பணியின் பெயர்
பாதுகாவலர்
சம்பள விவரம்
மாதம் Rs.12,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
02
கல்வி தகுதி
1. குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. அலுவலக அமைப்பில் குறைந்தபட்சம் ஒரு வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்றெடுக்க வேண்டும்.
பணியின் பெயர்
பல்நோக்கு பணியாளர்
சம்பள விவரம்
மாதம் Rs.10,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
02
கல்வி தகுதி
1. குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. அலுவலக அமைப்பில் குறைந்தபட்சம் ஒரு வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்றெடுக்க வேண்டும்.
3. சமைக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
அனைத்து பணிகளுக்கும் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்கின்ற முறை
- நேர்காணல் மூலம்
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 12.07.2024 முதல் 31.7.2024 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்ய வேண்டும். பிறகு தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் , கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனுக்கு ஏற்றுக் கொள்ளப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலர்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மூன்றாவது தளம்,
கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை – 625020.
தொலைபேசி எண்: 0452 – 2580181.
முக்கிய குறிப்பு: மதுரை சார்ந்த பெண்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |