இன்று பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அடுத்தடுத்து வெளியான சூப்பர் அறிவிப்பு! Local Holiday News Aug 7 Happy

இன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறை அடுத்தடுத்து வெளியான சூப்பர் அறிவிப்பு!

Local Holiday News Aug 7

Local Holiday News Aug 7 இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை ஆனது அறிவிக்கப்பட்டுள்ளது சேலம் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு என்று ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அவர்கள்.

Local Holiday News Aug 7
Local Holiday News Aug 7

சேலம் மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாக உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் ஆனது சேலத்தில் உள்ள எட்டு மாரியம்மன் கோவில்களின் தலைமையாக இந்த கோட்டை மாரியம்மன் கோவில் ஆனது விளங்குகிறது. இன்று பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் ஆடி மாதம் நடைபெறும் திருவிழா சமயங்களில் சேலம் முழுவதும் திருமூர்த்திசையெல்லாம் பக்தர்கள் தலையாக காட்சியளிக்கும் வீடியோவில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகைபுரிவாக இதனால் அன்றைய தினம்  பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் சேலம் மாவட்டத்தில் இயங்காது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்ட செய்தி குறிப்பில் சேலம் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரிகள் 07.08.2024 புதன்கிழமை அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவித்துள்ளது இந்த விடுமுறை அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலர்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிடத்தக்க பணியாளர்களோடு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த உள்ளூர் விடுமுறை பதிலாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகம் மற்றும் அரசு பள்ளிகளுக்கு வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இன்று ஆகஸ்ட் 7ம் தேதி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற ஆடிப்பூர தேர் விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் ஜெயசீலன் அவர்கள் அவர் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறையானது அறிவித்துள்ளார். அங்கு பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகஸ்ட் 7ஆம் தேதி இயங்காது என்றும் அதற்கு பதிலாக ஆகஸ்ட் 17ஆம் தேதி சனிக்கிழமை விருதுநகர் மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவித்துள்ளார்.

ஆக ஸ்ரீ ஏழாம் தேதியான இன்று சேலம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கனமழை காரணமாக இன்னும் பல மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பானது வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அனைத்து அவளும் உடனுக்குடன் இந்த இணையதளத்தில் வெளியிடப்படும்.

Leave a Comment