இந்திய அஞ்சல் துறையில் புதிய வேலைவாய்ப்பு 2024 தேர்வு கிடையாது- விண்ணப்பிக்கும் முழு விவரம்!
India Post Office Recruitment 2024 Life Insurance Agent
India Post Office Recruitment 2024 Life Insurance Agent இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ள அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகவர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்துகொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இப்பணி தொடர்பான அனைத்து தகவல்களையும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது படித்துப் பயன் பெறுங்கள்.

பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர்
சம்பள விவரம்
மாத சம்பளமானது அரசு விதிகளின் அடிப்படையில் பேச்சுவார்தைக்குட்பட்டது.
கல்வி தகுதி
அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்கின்ற முறை
- நேர்காணல்
எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள அஞ்சலக ஆயுள் காப்பீட்டு முகவர் பணியிடத்திற்கு நேரடியாக நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம்,
தாம்பரம் கோட்டம்,
சென்னை -600 045
என்ற முகவரியில் அமைந்துள்ள தாம்பரம் தலைமை அஞ்சலகத்தின் முதலாவது தளத்தில் நேர்காணல் நடைபெறும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு: Click Here