நாளை விடுமுறை : கன மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட பகுதிகள்
Tomorrow School leave due to rain tamil nadu July 2024
Tomorrow School leave due to rain tamil nadu July 2024 : தமிழகத்தில் நாளை கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அங்கு ரெட்ட அலார்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

நாளை கன மழை விடுமுறை 20.07.2024
அதன்படி உதகை, குந்தா, பந்தலூர், கூடலூர், உள்ளிட்ட நான்கு தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் நாளை கன மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறையானது அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது விடுமுறை தொடர்பான தொடர் அப்டேட்டுக்கு இந்த பேஜை மீண்டும் பார்ப்பதன் மூலம் Live Update தெரிந்து கொள்ளலாம்.