தமிழகத்தில் ஆகஸ்ட் -5ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை!- வெளியான முக்கிய அறிவிப்பு!
August 5 Local Holiday For Thoothukudi
August 5 Local Holiday For Thoothukudi தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பணி மயமாதா பேராலய பெருவிழாவையொட்டி விடுமுறை அளிக்கப்படுகிறது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
442வது ஆண்டு பணிமய மாதா பேராலயத்தில் உள்ள அவனது கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்கி வருகிறது. இந்த தேவாலயமானது போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது.
இது சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவிலாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு 12 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
இந்த ஆலயத்தில் ஜாதி மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் திருவிழாவாக ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 442வது ஆண்டு திருவிழா ஆனது கொண்டாடப்படுகிறது இந்த திருவிழா நாட்களில் உலக நன்மை, உலக சமாதானம் ,கல்வி மேன்மை, வியாபாரிகள் மீனவர்கள் பனைத் தொழிலாளர்கள் உப்பள தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்குமான விசேஷ திருப்பலிகள் நடைபெறும்,
விழாவின் முக்கிய நிகழ்வாக 10-வது நாளில் நகர வீதிகளில் பணிமய மாதா அன்னையின் திருவுருவ தங்கத் தேர் பவனி நடைபெறும். கொடிக்கம்பம் முன் பால், பழம், பேரிச்சம்பழம் நேர்த்தி பொருட்களாக படைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் .
இதில் வெளிநாட்டு வெளிமாநில இறை மக்களும் இத்திருவிழாவின் மூலமாக தூத்துக்குடி மாநகரமே கலைக்கட்டும் அளவிற்கு காணப்படும்.
எனவே இந்த நிலையில் பத்தாவது நாளான ஆகஸ்ட் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஒவ்வொரு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எஸ் விதி கூறுகையில் தூத்துக்குடி பணிமயமாதா திருவிழாவை ஒட்டி வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார்.