தங்கம் வாங்குபவருக்கு மகிழ்ச்சி செய்தி நாடு முழுவதும் ஒரே விலைக் கொள்கை அமல்?.. Gold Rate Same All country Policy July 18

தங்கம் வாங்குபவருக்கு மகிழ்ச்சி செய்தி- நாடு முழுவதும் ஒரே விலைக் கொள்கை அமல்!..

Gold Rate Same All country Policy July 18

Gold Rate Same All country Policy July 18 தற்போது நாடு முழுவதும் ஒரே விதமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது. ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை ஒரே நாடு ஒரே தேர்தல் அந்த வகையில் தற்போது ஒரே நாடு ஒரே விலை கொள்கை, அமல்படுத்தலாம் என நகைக்கடை உரிமையாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எந்த ஒரே நாடு ஒரே விலைக் கொள்கையை அறிமுகப்படுத்தும்போது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு வெளிப்படை தன்மையும் கொண்டு வர முடியும் என நகைக்கடை உரிமையாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு விலகில் தங்கமானது விற்பனையாகிறது. இதை ஒரே மாதிரியாக மாற்ற அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Gold Rate Same All country Policy July 18
Gold Rate Same All country Policy July 18

இந்த ஒரே நாடு ஒரே விலைக் கொள்கையானது தங்கத்துக்கு அமல்படுத்தப்படுமே ஆனால் நாடு முழுவதும் இருந்து இடத்தில் இருந்தும் 24 கேரட் தங்கம் முதல் 18 கேரட் தங்கம் வரை ஒரே விலையில் வாங்க முடியும். அதேபோல மக்களுக்கும் ஒவ்வொரு கடையில் விற்கப்படும் விலை கண்டிப்பாக வெளிப்படை தன்மையோடு பொதுமக்களுக்கும் தெரியவரும் இதனால் பொதுமக்களும் மிகுந்த பயனடைவார்கள் என நம்பப்படுகின்றது.

தற்போது நாடு முழுவதும் கிளைகள் வைத்துள்ள ஒரு நகைக்கடையில் தங்கம் வாங்கினால் சென்னையில் உள்ள கடையில் வாங்கும் விலைக்கும் மும்பையில் உள்ள கடையில் வாங்கும் விலைக்கு டெல்லியில் உள்ள கடையில் வாங்கும் விலைக்கு பல்வேறு வித்தியாசங்கள் உள்ளது. இது தற்போது நாடு முழுவதும் ஒரே விலை கொள்கையானது அறிமுகப்படுத்தப்படுமே. ஆனால் எந்த நகரத்தில் எந்த கடையில் தங்கம் எடுத்தாலும் அதன் விலை ஒரே விலையாக இருக்கும் என்பது மகிழ்ச்சியான தகவல். எனவே இந்த நடைமுறை விரைவில் வந்தால் நகைக்கடை உரிமையாளர்களோடு பொதுமக்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

Leave a Comment