வட்டி இல்லாமல் 5 லட்சம் வரை பெறலாம்!-மத்திய அரசின் அசத்தலான திட்டம் உங்களுக்கு தெரியுமா? Lakpathi Didi Yojana Thittam Details 2024

Lakpathi Didi Yojana Thittam Details 2024

வட்டி இல்லாமல் 5 லட்சம் வரை பெறலாம்!-மத்திய அரசின் அசத்தலான திட்டம் உங்களுக்கு தெரியுமா?

Lakpathi Didi Yojana Thittam Details 2024 பெண்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பெண்கள் சுய தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக நிதி பாதுகாப்பு அளிக்கும் வகையில் வட்டி இல்லா கடனை மத்திய அரசன் வழங்கி வருகிறது.

Lakpathi Didi Yojana Thittam Details 2024
Lakpathi Didi Yojana Thittam Details 2024

இந்த திட்டத்தின் பெயர் லக்பதி திதி யோஜனா. இந்த திட்டத்தின் வாயிலாக மத்திய அரசு ஆனது நாடு முழுவதும் உள்ள சுமார் மூன்று கோடி பெண்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்காக இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூபாய் 5 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கப்படுகிறது. தற்போது நாட்டில் 83 லட்சம் சுய உதவி சங்கங்கள் உள்ளன. அவற்றில் ஒன்பது கோடிக்கும் அதிகமான பெண்கள் அங்கம் வகிக்கின்றன.

இந்த திட்டத்தின் வாயிலாக பெண்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது யோஜனா திட்டத்தின் வாயிலாக கடன் வழங்கப்படுவது மட்டுமல்லாமல் சந்தை தேவைக்கேற்ப பொருட்களை தயாரிப்பதற்கான தொழில் நுட்ப அறிவு மற்றும் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது/

மேலும் பெண்கள் தங்கள் சுயதொழில் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை துறைசார் விற்பனை நிலையங்கள் மற்றும் கண்காட்சிகளில் விற்பனை செய்கின்றனர். இதன் மூலமாக அவர்களின் வருமானம் ஆனது உயர்கிறது. பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது அவர்களின் வருமானத்தை அதிகரிப்பது உள்ளிட்ட பல நோக்கங்களை மையமாகக் கொண்டு இந்த திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் 18 முதல் 50 வயதுக்குட்பட்ட கிராமப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம் ஆனால் விண்ணப்பதாரரின் உடைய ஆண்டு வருமானம் ரூபாய் மூன்று லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் .

இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் லக்பதி யோஜனா இணையதளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதுவே ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைத்தால் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முக்கியமாக ஆதார் கார்டு ரேஷன் அட்டை வங்கி கணக்கு புத்தகம் சுய உதவிக் குழு உறுப்பினர் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயமாக தேவைப்படுகிறது

மேலும் பல திட்டங்களை குறித்து தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment