ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!- அடுத்த மாதம் முதல் வழங்கப்படும்.. தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
New Ration Card Distributed Next Month 2024
New Ration Card Distributed Next Month 2024 தமிழக அரசானது ஆகஸ்ட் மாதம் முதல் புதிய ரேஷன் அட்டை விநியோகம் செய்யும் பணியானது துவங்கும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்தாண்டு 2023 செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது.

இத்திட்டம் தூங்குவதற்கு முன்பாகவே புதிதாக ரேஷன் அட்டை வழங்கும் பணிகளை தமிழக அரசு நிறுத்தியது இதனால் புது ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்த 2, 81 ,000 பயனாளிகள் காத்திருக்கின்றனர்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
புது ரேஷன் கார்டுகள் மீதான பரிசீலனை நடந்து வந்தது. கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் முதல் வாரம் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள்அமலில் இருந்ததால் புதிய ரேஷன் கார்டு வழங்க முடியாத நிலை நீடித்தது.
இந்த நிலையில் அடுத்த மாத முதல் புதிய ரேஷன் கார்டு விநியோகம் செய்யும் பணி ஆனது துவங்கும் என தமிழக அரசு ஆனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளது.
இது ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தியாக எதிர்பார்க்கப்படுகிறது.